யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் கைது!



யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், இரு இளைஞர்களையும் நேற்றைய தினம் சோதனையிட்ட போது இருவரிடம் இருந்தும், தலா 20 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். 


அதனை அடுத்து இருவரையும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் 

Post a Comment

0 Comments

Youtube Channel Image
TamilPlus Subscribe To watch more Videos
Subscribe